நமது ஆரோக்யா மருத்துவமனை சாய் கண் மருத்துவமனை , மற்றும் ஐ லேண்ட் பார்மசி இராமேஸ்வரம் இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான மருத்துவ முகாம். இராமேஸ்வரம் முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளியில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.