நமது ஆரோக்யா மருத்துவமனை , மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் பாம்பன் த .மு .மு . க இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் மற்றும் கால் பரிசோதனை முகாம்.
பாம்பன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.